
நாட்டு மக்களிடையே கொரோனா அச்சம் நிலவிவரும் நிலையில் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் ஆலய வாயில்…
comments off
இலங்கையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்றெவிருந்த வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக…
comments off
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்றிரவு (17) விசேட உரை நிகழ்த்தவுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதால், நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி…
comments off
வெளிநாடுகளில் இருந்து கடந்த மார்ச் முதலாம் திகதிக்கு பின்னர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தந்தவர்கள் பற்றிய விபரங்களை மிக வேகமாக திரட்டுமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது….
comments off
உலகையே முடக்கிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து இலங்கையிலும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.இந் நிலையில் இலங்கைக்குள் நுழையும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றது. அந்தவகையில் குறிப்பாக…
comments off
இலங்கையில் முதலாவதாக கொரோனா நோய் தொற்றுக்குள்ளான இலங்கையர் குணமடைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.அங்கொடை தேசிய தொற்றுநோயியல் சிகிச்சை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் தற்போது குணமடைந்துள்ளார். சுற்றுலாத்துறை…
comments off
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் முன்னெடுக்கப்படும் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் இன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. மாகாணங்களுக்கு இடையிலான பஸ்களில் ஒரு வார காலத்திற்கு…
comments off
சுகாதார அமைச்சினால் மீண்டும் முகக் கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மீள பயன்படுத்த முடியாத சாதாரண முகக் கவசத்திற்கு 50 ரூபா எனவும் N95…
comments off
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரச நிறுவனங்கள் பலவற்றின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக இலங்கை கோள் மண்டலம் இன்று (17) முதல் மறு…
comments off