
முல்லைத்தீவு பாண்டியன்குளம் மகாவித்தியாலையம் , அகில இலங்கை ரீதியில் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான பழு தூக்கல் போட்டியில் தொடர் வெற்றிகளைப் பெற்றுள்ளது. அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய…
add comment
2020ம் ஆண்டு உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரசை போக்க சித்த மருத்துவரான திரு தணிகாசலம் அவர்களின் பருந்துரைப்படி தாங்களாகவே சிகிச்சை செய்யக்கூடிய வகையில் சில மூலிகைச் செடி…
add comment
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்த முதலாவது இலங்கையரின் சடலத்தை பிரேத பரிசோதனை மேற்கொள்ளாது புதைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்படி, உயிரிழந்த இலங்கையரின் பூதவுடலை ஐ.டி.எச் வைத்தியசாலையின்…
comments off
ஸ்ரீலங்காவில் தற்போதுவரை 115 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை தீவிர கண்காணிப்பில் வைத்து பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள். இந்நிலையில், நேற்றைய தினம்…
comments off
அரசாங்கத்துக்கு அரசாங்கம் என்ற விசேட திட்டத்தின்கீழ் இலங்கை இந்தியாவிடம் இருந்து அவசிய மருந்துகளை இறக்குமதி செய்யவுள்ளது. இலங்கை மருத்துவத்துறையிடம் ஏற்கனவே 3 மாதங்களுக்கு தேவையான மருத்துவப்பொருட்கள் மற்றும்…
comments off
பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பிற்கான பொறிமுறையொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. அவசர நிலமையின் அடிப்படையில் செயற்படும்போது ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்காக அரச நிர்வாகம், உள்நாட்டு…
comments off