தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல் admin — April 3, 2020 in செய்திகள் • comments off பாராளுமன்றத் தேர்தலை நடாத்தும் திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்ப்பதற்கு உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டலை பெற்றுக்கொள்வது தகுதியானது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது. Share via: Facebook Twitter LinkedIn Email Print Copy Link More