
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் குறித்த இளைஞரது வீட்டுக்கு அயல் வீட்டில் இருந்து…
comments off
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக, தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை, இம்மாதம் முடிவடையும் வரையிலும் தொடர்ச்சியாக அமுல்படுத்த அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன….
comments off
ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளில் பயணிக்கும் மீனவர்கள் தமது கடற்றொழில் செயற்பாடுகளுக்கு வேறு மாவட்டங்களின் துறைமுகங்களை பயன்படுத்துவதாயின் தனிமைப்படுத்தல் சான்றிதழ்கள் அவசியமாகும் என கடற்றொழில் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர்…
comments off
யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலின் கீழ் சங்கானை மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் நேற்று (03) வேல்ட்…
comments off
கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும்…
comments off
நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து மற்றும் கிருமிநாசினிகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு ஆயுர்வேதத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறான மருந்துகள் மற்றும் கிருமிநாசினிகளை மாகாண ஆயுர்வேதத் திணைக்களங்களூடாக வீடுகளுக்கே…
comments off