
முதியோர், அங்கவீனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ள கொடுப்பனவை இன்று (06) முழுமையாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, அங்கவீனமுற்றோருக்கான கொடுப்பனவு மற்றும் காத்திருப்பு…
comments off
தமக்கு தேவையான சட்டங்களை வகுக்காத பட்சத்திலும், பாதுகாப்பு உபகரணங்களை பெற்றுத் தராதபட்சத்திலும், தமது உயிருக்கான பொறுப்பை சுகாதார அமைச்சு பொறுப்பெடுக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள்…
comments off
இந்நாட்களில் உங்களுக்கு இருமல், தடுமல் மற்றும் சுவாச பிரச்சினைகள் இருந்தால், 1390 இற்கு அழைக்குமாறும் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
comments off
பேருவளை – பன்னில பிரதேசத்தைச் சேர்ந்த கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பிரசவித்த குழந்தைக்கு, கொரோனா தொற்று ஏற்படவில்லை என பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் வருண…
comments off
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்றாயிரத்தைக் கடக்கவுள்ள நிலையில் 68 பேர் இந்தத் தொற்றால் மரணமடைந்துள்ளனர். குறிப்பாகத் தமிழகத்தில் 400க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரசின்…
add comment