அரச, தனியார் பிரிவுகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியம் – ஜனாதிபதி! admin — April 16, 2020 in செய்திகள் • comments off எதிர்வரும் சில தினங்களில் அரச மற்றும் தனியார் பிரிவுகளை ஆரம்பித்து, அன்றாட செயற்பாடுகளை விரைவாக வழமைக்கு கொண்டுவர வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Share via: Facebook Twitter LinkedIn Email Print Copy Link More