
கொரோணா இன்று உலகை புரட்டி போட்டுக்கொண்டிருக்கிறது. எதிர்கால சந்ததிக்கு இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. பிரித்தானியாவில் கொரோனா தொடர்புடைய புதுவித அறிகுறியுடன் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்படும்…
add comment
ஹோமாகம-நியதகல பிரதேசத்தில் சட்டவிரோதமானமுறையில் அனுமதிப்பத்திரமின்றி நோயாளர்களுக்கு சிகிச்சையளித்த போலி வைத்தியர் ஒருவர், நேற்று(28) கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன், அங்கு இயங்கிவந்த வைத்திய நிலையமும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக, ஹோமாகம பொலிஸார்…
comments off
நாட்டிலுள்ள 7 வைத்தியசாலைகளில், கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுவதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஐ.டீ.எச், வெலிகந்த,…
comments off
திருகோணமலை மைதானங்களில் குழு விளையாட்டுகளில், நேற்று (28) மாலை ஈடுபட்ட இளைஞர்கள், விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு எச்சரிக்கப்பட்டவர்களில் பல்கலைக்கழக மாணவர்களும் அடங்குகின்றனர். முற்றவெளி,…
comments off
யாழ். மாநகர சபையின் அமர்வில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக எதிர்வரும் 21 ஆம் திகதி வரை சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர துணை முதல்வர் துரைராசா…
comments off
கடந்த வருடத்தில் பதிவான 2.3 வீத பொருளாதார வளர்ச்சி கொரோனா வைரஸ் காரணமாக இந்த வருடத்தில் 1.5 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
comments off
தனியார் கல்லூரி ஆசிரியர் அவர்கள்த தூகிட்டு தற்கொலை செய்ததை இட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. திருவள்ளூரில் உள்ள வல்லூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை பத்மப்ரியாவிற்கும், மேலூரை…
add comment
மேஷ ம் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய…
add comment